சனி, 8 பிப்ரவரி, 2014

சென்னையில் ஒரு பள்ளிக்கூடம், இரண்டு மாணவர்களுக்கு தர்ம பூசை விழுந்துகொண்டிருந்தது ... காரணம் வேறு ஒன்றுமில்லை . அதில் ஒருவன் அதே வகுப்பில் படிக்கும் ஒரு பெண்ணை காதலிப்பதாக சொல்ல , அதை கேட்ட மற்றவன் அதை அப்படியே ஆசிரியை இடம் சொல்ல .." அந்த 'காதல்' என்ற வார்த்தை எப்படிடா  உங்க வாயில வரலாம் என்று  மாணவர்களை வகுப்பு அறைக்கு வெளியில் முழங்கால் படி போடா சொல்லி தண்டனை....இந்த 'கலாச்சார கேட்டுக்கு  காரணமான அந்த மாணவர்களுக்கு 'கலாச்சார காவல் ஆசிரியை ' அவ்வப்போது வெளியில் வந்து தவணை முறையில் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார்.....

....
.....
பின் குறிப்பு " மேலே குறிப்பிட்ட மாணவர்களும் "இரண்டாம் " வகுப்பில் பயில்பவர்கள்.... சபாஷ் நல்ல (?) ஆசிரியை.!!!! .